Thursday, 7 September 2023

சேவை நலன் பாரட்டு விழா

 எமது ஒட்டமாவடி பிரதேச சபையில் கடந்த 4 வருடங்களாக பணிபுரிந்து தற்பொழுது பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள சிரேஸ்ட சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. உருத்திர காந்தன் அவர்களின் சேவை நலனை பாராட்டி,கௌரவபடுத்திய நிகழ்வு இன்று (21.08.2023) பிரதேச சபை உத்தியோத்தர்கள், ஊழியர்கள் மற்றும் நூலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.




No comments:

Post a Comment

Clean Sri Lanka விழிப்புணர்வு கூட்டம்

அரசினால் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka கொள்கை அமுலாக்க விழிப்புணர்வு கூட்டம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உத்தியோகத்தர், ஊழியர்கள் கல...